எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 8 டிசம்பர், 2016

எதிர்கொள்ளுதல்

அடித்துப் பெய்கிறது மழை
பதைத்துக் கிடக்கிறது மனம்
நடுங்கி ஒன்றை ஒன்று
தழுவிக் கொண்டிருக்கும்
பால்கனிச் செடிகளை
அவற்றின் உலகத்தில் விட்டு
கதவைச் சாத்திக் கொண்டு வந்தேன்
எல்லாவற்றையும் எதிர்கொள்ளட்டுமென.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...