எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 7 டிசம்பர், 2016

ஊராத எறும்புகள்.

கைகளில் கடித்துத்
தப்பித்த ஒரு எறும்பை
உற்றுப் பார்த்துத்
தேடத் தொடங்கியதில்
தரையெங்கும்
கண்களுக்குள்
நகர்ந்து கொண்டிருக்கின்றன
ஊராத எறும்புகள்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...