எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 அக்டோபர், 2016

அசை

அசை நல்லது.
அளவுக்கதிகமாய்
நசை மீறும் வரை.


கழிவரல் இனிது
ஒல்காத் துயரில்
உளம் மூழ்கும்வரை.



மடலூர்தல் மிடிமை
மிக்கூறும் மனம்
சாழலில் தாழும் வரை.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...