எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 4 அக்டோபர், 2016

ஆள்காட்டி

பெருங்கனவுகளை
அங்கங்கே ரகசியமாய்ப்
புதைப்பதாய் நினைத்திருக்கிறேன்.
கண்ணி வெடிகளாய்
அசந்தர்ப்பமாய் வெடித்து
ஆள்காட்டிக் கொடுக்கின்றன அவை.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...