எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 19 செப்டம்பர், 2016

குவளை

அடர் கானகம்
ஈரநிலத்தில்
தேன்கூடுடைய
சிதறிச் சரிகிறது
நதியைப் போல நிலவு

மதங்க நீர் வழிய
களிறின் பிடியில்
குவளை இதழ்களில்
சிக்கித் தவிக்கிறது
ஒரு நெபந்தஸ் முத்தம்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...