எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 18 ஜூன், 2016

கண்கள் :-



கண்கள் :-

கண்களே !
ஓ ! கண்களே !
அழகுக் கண்களே !
கவிதைக் கண்களே !
கவர்ச்சிக் கண்களே !
இரு நாட்களாக நீ எங்கு சென்றாய் ?
உன் ஒளி என்னை உற்சாகப்படுத்துகின்றது
முன்னேறத் தூண்டுகின்றது.
உன் பார்வை என்னை
மகிழவைக்கின்றது.
மயங்கவைக்கின்றது.
உன் ஒவ்வொரு அசைவும் என்னை
ஆடவைக்கின்றது
பாடவைக்கின்றது.
உன் கண்ணின் கருமணி என்னைத்
துள்ள வைக்கின்றது
அள்ள வைக்கின்றது.
உன் கள்ளப் பார்வையின்
கருத்தை அறிய
எண்ணித் துடிக்கின்றேன்.!
ஏங்கித் தவிக்கின்றேன். !


  -- 82 ஆம் வருட டைரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...