எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 13 ஜூன், 2016

நாலு பேர்



அன்பு உள்ளங்களே. !
நீங்கள் யாரையுமே
ஏன் உங்களைக் கூட
நீங்கள் நம்பாதீர்கள்.
ஏனெனில்
இன்பத்தில் பங்கேற்க
வருவோர்
துன்பத்தில் தலை மூழ்கி
விடுவர்.
நீங்கள் விருப்பப்படி
வாழ வேண்டுமானால்
நாலு பேர்
சொல்வதைக் கேட்காதீர்கள்.
அவர்கள் ஏதும்
சொல்லி விடுவார்களோவென
யோசிக்காதீர்கள். !
அந்த நாலு பேர்களுக்குப்
பயப்பட்டீர்களானால்
உங்கள்
ஆசைகளுக்குச் சிறை
போட்டு விடுங்கள்.

88888888888888888888888888888

-- 80 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...