எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

கனவு.



ஓ ! கண்களே !
கனவு கண்டு கொண்டிருக்கும்
நீங்கள்
கானலில் தவிக்க நேரிடும் எனக்
கண்டதுண்டா ? சொல்லுங்கள். 

88888888888888888888888888888888888

என் கவிதைக் குழந்தைகளை
பலபேர் அறிய நிர்வாணமாக்க
என் தாய்மனம்
இடங்கொடுக்கவில்லை
என் செய்ய ?

-- 80 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...