எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

அபிஷேகம்



அபிஷேகம் நடந்தது
ஆஞ்சநேயருக்கு
பாலால் தேனால்
எங்களுக்கும்
வெய்யிலால்.
டெரசின் கீழ்
ஏசிப் படுதாவுக்குள்
அனுமார் அமர்ந்திருக்க
வெளிச்சப் படுதா
எங்களுக்கும்.

-- 86 ஆம் வருட டைரி.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அவருக்கென்ன...!

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...