எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 10 டிசம்பர், 2015

சுமை 3:-



சுமை 3:-

சுமை சுமையாம்.
தாய்க்குப் பாரமாய்த்
தவழும் குழந்தை
தங்கச் சுமை.
தங்கை
தனயனுக்குக்
கடமைச் சுமை.
மனைவி அவனுக்கு
உரிமைச்சுமை.
மலர்
கொடிக்குச் சுமையா
கிளை
செடிக்குச் சுமையா
சுமைகளெல்லாம்
உண்மைச் சுமைகளல்ல.
இவை தங்கப் புதையல்கள்.

-- 82 ஆம் வுடைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...