எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 9 நவம்பர், 2014

சுருள்தல்

வானவில் குழப்பமாய்
எத்தனை கலப்பட முடிச்சுகள்
குழப்பப் பாதங்கள்
இதயப் பாதையில்
எத்தனை சேறு.

போகின்ற கால்களெல்லாம்
மண்ணைச் சிதறிப் போக
எத்தனை வசந்தஙக்ள்
ஓ ..!
எத்தனை வசந்தஙக்ள்
காலப் பூக்கள் சுருளச் சுருள
மீளாமல் போன எத்தனை வசந்தங்கள்.

-- 84 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...