எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 28 அக்டோபர், 2014

வெய்யில் - 1



வெய்யில்:-

விடியலில் ராஜகுமாரனின் அணைப்பாய்
நண்பகலில் ராட்சசப் பிடியாய்
மாலையில் வானப் ப்ரஸ்த விலகலாய்..

மதியத்தில் பருவப் பெண்ணாய் 
பொன்னிறக் கதகதத்து
வீர்யக் கதிர்பாய்ச்சி 

மாலையில் பருவம் தப்பும் பெண்ணாய்
குளிருக்குள் ஒடுங்கி
இரவுக்குள்  துயில்கிறது.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...