எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

மழைக்கோல்

வெள்ளாட்டுக்குட்டிகளாய்
மேய்கின்றன மேகங்கள்.
துணைக்கு மேய்கிறது
மஞ்சள் வெய்யிலும்.
ஈரவால் குட்டியாய்
கொறிக்கிறது விழுதுகளை
ஊதக்காற்றும்.
மழைக்கோல் நனைக்கத்துவங்க
கிடைக்குள் அடங்குகின்றன வானவில்லாய்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...