எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 14 மார்ச், 2014

காய்தல்.

அடித்துப் பிழிந்து அலசித்
துவைத்துப் போட்டிருக்கிறேன்.
மழை ஈரத்தில்
நசநசப்பாய்
ஆம்பல் பூத்துக்
காய்ந்து கொண்டிருக்கிறது
உன் நினைவு..

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அப்படித்தான்... நீங்காது...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி சுரேஷ்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...