எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 22 நவம்பர், 2013

அசைவு



அசைவற்ற காற்றும்

அசையாத மணியும்

ஒளித்து வைத்திருக்கின்றன

சத்தத்தை.

4 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகு...

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

ஆகா...ஆகா.... அருமையான கருத்து....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சௌந்தர்

நன்றி ரூபன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...