எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 ஆகஸ்ட், 2013

கசப்பு



வேப்பந்தழையைக்

கொடுத்துவிட்டு

ஈரல் கசக்கிறதென்கிறார்கள்

உண்பவர்கள்.

3 கருத்துகள்:

சாய்ரோஸ் சொன்னது…

உண்மைதான்... அருமையான சிந்தனை...

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் சாய் ரோஸ். கருத்துக்கு நன்றி .

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...