எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

பத்தாயச் சுவர்

தானியமுடிச்சாய்
அவிழ்ந்து கிடக்கிறது
மனம்.
கட்டவும் முடியவும்
முடியாமல்.
கிடக்கட்டும்போ
முளைவிடட்டும்.
ஆம்பட்டும்.
அழுகட்டும்.
தீப்பிடித்துச்
சாம்பலாகட்டும்.
பத்தாயச் சுவரில்
ஒளிந்தது போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...