எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 ஜூலை, 2013

சிறையெடுப்பு



தொடாமல் சிறையெடுத்தவன்

கெட்டவனாகிறான்.

தொட்டபின்

நெருப்பிலும் வனத்திலும் விட்டவன்

உத்தமனாகிறான்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொடாமல் போனது சாபம்...!

தொட்டது பாவம்...!

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் தனபால்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...