எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 27 ஜூலை, 2013

பசை


ஆளப்படாத மனதின் பக்கங்களில்


கிறுக்கிக் கொண்டிருக்கிறாய்.

அத்துமீறி.

பொய்க்கோபத்தோடு

கிழித்தெறிந்தபின்னும்

ஒட்டிக் கொண்டிருக்கின்றன

சில வார்த்தைகள்

பசையோடு.


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கோப வார்த்தைகள் நீங்(க்)குவது சிரமம் தான்...

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் தனபால்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...