எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 21 ஜூன், 2013

விழிக்கும் கிழமைகள்.

கிழமைகள் தினமும் விழிக்கின்றன.
சூரியனைத் தின்று செமிக்கின்றன.
மழை பெய்தபோது குளிக்கின்றன.
இரவானதும் நேரத்தில் துயில்கின்றன.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கொடுத்த வைத்த கிழமைகள்...!

ரசித்தேன்... வாழ்த்துக்கள் சகோதரி...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...

Visit : http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_22.html

நன்றி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...