எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 ஜூன், 2013

தீர்வுக்காய்..

வெறுப்புக்களையும்
தவிப்புக்களையும்
கோபங்களையும் தாண்டிப்
பிறந்தே விடுகிறது
ஒவ்வொரு வாரமும்..
சேமிக்கப்பட்டவை
அடுத்த வாரக் கடைசிக்காய்க்
காத்திருக்கின்றன
ஏதோ ஒரு தீர்வுக்காய்..


5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அப்படியே(யா) நாட்கள் போகுது...

A. Manavalan சொன்னது…

வெறுப்புக்களையும்
தவிப்புக்களையும்
கோபங்களையும் தாண்டிப்
பிறந்தே விடுகிறது
ஒவ்வொரு வாரமும்..

- Vazhkai ivai ellaam kalanthathu thane entru sollukeergalaa.

A. Manavalan சொன்னது…

Atthikaai, Aaalankaai entru paada kelvi pattu irukken. Ithu enna Theervukaai enru puriyavilliye ? (Theervugaha)

Good night !

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் தனபாலன்

நன்றி மணவாளன்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...