எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 மே, 2013

ஒளியின் வருகை.:-

ஒளியின் வருகை.:-
கண் துலக்கிக்
கதிர் நீட்டிக்
கொடி தழுவிக்
காலெடுத்து
உள்நுழைகிறது
வெளிச்சப் பாதுகை..
தன்னை அழுத்திய
இருளெனும் மோகமுள் நீக்கி
உயிர்பெற்று எழுகிறாள்
உலகெனும்
அகலிகைப் பெண்.

2 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...