எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 1 ஏப்ரல், 2013

சிறைப்பட்டது

சின்னவற்றுக்கெல்லாம்
சினத்தைச் செலவிடாதே..
உன் வலிமை உயரம்
அறிவதில்லை நீ தெரிவிக்கப்படும் வரை..
ஜாம்பவான்களும்
யோசனை சொல்லத்தான்..
யோஜனை தூரம் கடக்குமுன்
பின்னால்தான் அணில்கள்
பாலம் அமைக்கின்றன.
மனிதர்கள் கடக்க
சேமித்துவை உன் கோபத்தை எல்லாம்
சிதறி வீசு மிதவைக் கற்களாய்..
சிறைபட்டதைத் தேடிக் கண்டடைய..

2 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...