எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 மார்ச், 2013

வெய்யில் வலை

மெல்ல வலையை
விரிக்கிறது வெய்யில்..
வேர்வைக் குளத்துள்
மீன்களாய் மனிதர்கள்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இங்கு இப்போதே அப்படித்தான் இருக்கிறது...!

வரும் மாதங்களில்....?

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் அக்கினிக் குழம்புதான்..:)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...