எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 22 மார்ச், 2013

கிளியாந்தட்டு.

காற்றற்றபோது
புழுங்கித் தவிப்பதும்
பரிதவித்து உள்நுழையும்
காற்றைத் தடுப்பதும்
வெளி சுழலும் காற்றை
வேடிக்கை பார்ப்பதும்
திரைச்சீலைவழி
கைகோர்த்து இழுப்பதுமாய்
கண்ணுக்குத் தெரியாமல்
ஒரு கிளியாந்தட்டு..

3 கருத்துகள்:

உஷா அன்பரசு சொன்னது…

நன்று!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி உஷா..:)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...