எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 மார்ச், 2013

பறக்கும் பட்டாம் பூச்சிகள்.

கண்கள் பார்த்து
பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன
என்றான் அவன்.
இறகாய் அசைந்த
குழல் விலக்கியவன்
கைப் பற்றலில்
வயிற்றில் முட்டி மோதி
பட்டாம் பூச்சிகள் துடித்தன..
விடுவித்துப் பறந்தாள்.
வெளியேறிப் பறக்கத் துவங்கின
பட்டாம்பூச்சிகள்  சுற்றிலும்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...