எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 23 பிப்ரவரி, 2013

ஒளியற்ற நிலா.

மறைதலும் தேய்தலும்
கொண்ட நிலா
உயரத்திலிருப்பதாலேயே
உயர்வாக நினைத்துக் கொள்கிறது..
சூரியனின் உக்கிரத்தில்
அமாவாசை இரவில்
ஒளியிழந்து தனித்திருந்தும்
கர்வம் அழியாமல்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...