எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 பிப்ரவரி, 2013

கொத்துதல்.

ஞாபக மீன்கள்
அலையும் ஏரியில்
இரு வேறு கிளையிலமர்ந்து
ஒன்றை ஒன்று
கொத்திக் கொண்டிருக்கின்றன
வலசைப் பறவைகள்...

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...