எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

சுவர்..

சுவர்:-
************
இறந்தவளின் சுவற்றில்
எழுதிக் கொண்டிருந்தேன்..
வாழ்வை வாழ்வின் உச்சத்தில்
சுயமாய் வாழும் ஏக்கமேந்தி
தங்கப் பேழையிலும்., சட்டத்திலும்
உறை சிரிப்போடு கிடந்தவள்..
எங்காவது ஒரு சமையல்காரியாவது
சந்தோஷமாக வாழ்ந்திறந்திருக்கலாமென..

3 கருத்துகள்:

Prem S சொன்னது…

அருமை அன்பரே

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ப்ரேம்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...