எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 23 பிப்ரவரி, 2013

கனியக் கூவும் சேவல்.

மேகம்வழி கசிந்த நிலாப்பால்குடித்து
பின்னிக் கிடந்த கொடிகளைத்
தழுவிக் கிடந்தது இருள் பாம்பு.
மதுபானம் ஓடிய சாலைகள்
முயங்கிக் கிடந்தன மௌனத்தில்.
கரும்புச் சாறு வழியும் குரலில்
கனியக் கனியக் கூவியது சேவல்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...