எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 2 பிப்ரவரி, 2013

காணாமல்

நீ என்பது யார் எனப்
பகுத்துணரப் பார்க்கிறேன்.
காற்றோடு சேர்ந்த காற்று.
அலையோடு சேர்ந்த அலை.
பிரிக்கப் பிரிக்க
தொடர்ந்து கொண்டே இருக்கிறாய்.
எதைப் பிரிப்பது என
என்னைப் பகுத்தாய்கிறேன்.
நானே நீயாகவும்
நிலவாகவும் இரவாகவும்
மிதந்து கொண்டிருக்கிறோம்.
விடிந்ததும் காணாமல்
போகிறோம் நமக்குள்ளே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...