எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 8 ஜனவரி, 2013

சம்சாரம்

சாலையில் உயர்ந்திருக்கும்
மின்கம்பிகள்
வீட்டைத் தொட்டதும்
சுவற்றுக்குள்
ஒளிந்து கொள்கின்றன.
அல்லது ஒளிக்கப்படுகின்றன.
சாமிகள் கோயில்களுக்கானவை.
பல்லக்குத் தூக்கிகள்
மட்டுமே தாங்கலாம்.
மனிதர்கள் வணங்கலாம்.
அல்லது மாசுபடுத்தலாம்

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...