எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

பிணைப்பு

அதன் கிளைக்கே
திரும்புவதாய் உறுதியளித்ததும்
இறக்கை விடுவித்துப்
பறக்க அனுமதிக்கிறது
ஆலமரம்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...