எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 ஜனவரி, 2013

மூன்று.

பொரி தின்னும்
மீனுக்கு மீன்.
தின்னவியலாமல்
திகைக்கிறது ஒன்று.
திரும்ப இயலாமல்
சிக்கிக் கிடக்கிறது இன்னொன்று.
இரண்டின் சிக்கல்களையும்
மூச்சடக்கிய சிரிப்போடு
கடக்கிறது வேறொன்று.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...