எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

தேவையற்றவை.

பயிர்களுக்கிடையே களை..
பூக்களின் கீழ் முள்..
தேவையற்றுக் கிளைத்து
தேவையானவற்றின்
மகத்துவத்தை அதிகப்படுத்தும்..

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...