எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 நவம்பர், 2012

தினச்சண்டை

கோட்டான்கள் ஒலிக்க
நிலவுக் கேடயத்தோடு
நகர்கிறது இரவு.

பொருதவரும்
சூரியனை
வழிமொழிகிறது சேவல்.

பாயும் ஒளிவாளை
நிலவில் ஏந்திப் பிடித்து
உள்மறைகிறது இரவு.

கூடடையும் பறவைகள்
இந்த தினச் சண்டையைப்
புதுப்பிக்கின்றன மாலையில்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல சிந்தனை வரிகள்... வாழ்த்துக்கள் சகோதரி...

A. Manavalan சொன்னது…

கூடடையும் பறவைகள்
இந்த தினச் சண்டையைப்
புதுப்பிக்கின்றன மாலையில். - Arumai. Nalla iravil manathil irupathai mainthukolla.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன்

நன்றி மணவாளன்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...