எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 25 நவம்பர், 2012

வர்ணத்துப் பூச்சி

வாசல் வந்து வந்து
திரும்பி செல்கிறது
கருப்பு வெள்ளை இரண்டு மட்டுமே
நிறமென்று ஏற்க இயலாத
வண்ணத்துப் பூச்சி

4 கருத்துகள்:

semmalai akash சொன்னது…

கலக்குறிங்க!

A. Manavalan சொன்னது…

Azhagana kirukal.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி செம்மலை ஆகாஷ்

நன்றி மணவாளன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...