எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 2 நவம்பர், 2012

ஜிமிக்கி

கண்கள் விரிய எத்தனை காலம்தான் காத்திருப்பது..
காதல் கணவா வந்து விடு சீக்கிரம் அலுவலகத்திலிருந்து
காத்துக் காத்து கண்ணுக்குக்குள் ஒரு பூவாய்ப் பூக்கிறாய்..
காற்றாய் சுழல்கிறாய் என் கழல் சுழற்றி..
வாசனையாக் கரைந்து கொண்டிருக்கிறேன்..
வயதாகிக் கொண்டிருக்கிறது எனக்கும் என் ஜிமிக்கும்கூட..:)

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல வரிகள்... அருமை...

A. Manavalan சொன்னது…

Iyalpana Jimikiyin ethirparpu.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...