எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 1 நவம்பர், 2012

சோகக் கவிதை

துக்கமும் சாவும்
ஓவியமாகவே  பதிகிறது
ஓவியக்காரனுக்கு
சோகக் கவிதையாகவே
புலம்பிச் செல்கிறது
கவிதைக்காரிக்கு..

3 கருத்துகள்:

A. Manavalan சொன்னது…

Sogam athigam vendaam karpanaiyil kooda. Piraku nammodu ottikolla pokirathu.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நம் மனதைப் பொறுத்து தான் எல்லாம்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மணவாளன்

நன்றி தனபால்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...