எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பந்தாடும் மௌனங்கள்..

நான் மௌனமாக இருக்கிறேன்.
நீயும் மௌனமாக இருக்கிறாய்.
நம் இருவர் மௌனங்களும்
பந்தாடிக் கொண்டிருக்கின்றன நம்மை.
முடிவில்
யார் யாருக்கு அணிவிக்கப் போகிறோம்
என சோதனை இட்டபடி
காத்திருக்கின்றன
வார்த்தைப் பதக்கங்கள்.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மிக அருமையான கவிதை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நீயா...? நானா...?

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி இக்பால்

நன்றி தனபாலன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...