எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 அக்டோபர், 2012

நேற்றைய மழை

ஞாபகப் பள்ளத்தில்
தேங்கிக்கிடக்கும்
நேற்றைய மழை
உருவாக்குகிறது
ஓயாச்சிற்றலைகளோடு
மீன்கள்துள்ளும்
குட்டிக்கடலை.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... ரசித்தேன்...

நன்றி...

மாதேவி சொன்னது…

ஆகா! சிற்றலையோடு மீன்கள் துள்ளும் குட்டிக்கடலை.

மனத்தின் சிற்றலைகள் ஓய்வதெங்கே அருமையான உவமை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி மாதேவி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...