எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

மனிதர் அலையும் தெருக்கள்.:-

ஆசுபத்ரிக்கோ ஆபரண மாளிகைக்கோ
தனக்குத்தானே பேசியபடி
வைத்த ஆரவாரம் அடங்கியும்
ரீங்காரம் அடங்காத பாத்திரமாய்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமான வரிகள்... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

தீபிகா(Theepika) சொன்னது…

”ரீங்காரம் அடங்காத பாத்திரமாய்” நல்ல உவமை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி திண்டுக்கல் தனபாலன்

நன்றி தீபிகா.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...