எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 14 ஜூன், 2012

நீதான்,..

நீதானென எனக்கு தெரியும்.
நீயில்லை என நீயே சொல்வதால்
நம்பிக்கையுறுகிறது மனது..
நீ ஏன் நீயில்லாமல்
போகவேண்டும் என் முன்னால்
என தர்க்கிக்கிறது மூளை.
நீ எதிர்பார்த்த நானில்லையோ இது
அல்லது உன்னை
வெளியிடத் தயக்கமோ.
நீயே உன்னை வெளிப்படுத்தும்போது
நம்பிக் கொள்கிறேன் நீதானென்று..
அதுவரை அந்நியமாகவே இரு

3 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.
வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரத்னவேல் சார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...