எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 8 மே, 2012

கிரண அருவி

கிரண அருவிகளில்
வெப்ப நீருற்றுடன்
பொங்கி வழியும் சூரியன்..
வியர்வை ஊற்றுக்களில்
நீராடியபடி சாலைகளில்
மிதக்கும் மனிதர்கள்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...