எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 2 ஏப்ரல், 2012

காந்தர்வா

நீலமோ தாமரையோ
நித்திலப்பூவே
நிறைந்திருக்கிறாய்
நெஞ்சமெல்லாம்..

மீட்டு உன் புல்லாங்குழலை
அதே சங்கீதத்தை
காதொளித்துக் கேள்
கலக்குதடா உன் குறும்பு..

கண்மூடி நீ லயிக்க
கண் திறந்து நான் லயிக்க
காந்தர்வா கவர்ந்துகொள்ளவா
உன் கரம்பற்றிப் புல்லாங்குழலை

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...