எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 1 மார்ச், 2012

தனித்திருக்கும் வீடு.

பொதித்திருந்த வீட்டின் அணைப்பு நீக்கி
வெளியேறிய நொடியிலிருந்து
திரைச்சீலையும், ஜன்னலும்
சுவர்களும், கதவுகளும்,
தவிக்கின்றன நீயற்ற தனிமையில்.


1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...