எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

பிடிபட்ட பட்டமும் பிடிபடாத அலைகளும்.

அலைகளைப் பார்த்தபடி
அமர்ந்திருந்தேன் நான்.
பட்டங்களைப் பார்த்தபடி
பறந்தவாறு இருந்தான் மகன்.
பிடித்து விட்டான் பிடித்த ஒன்றை..
அலையடித்தவற்றில் அமிழ்ந்து நான்


3 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரத்னவேல் சார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...