எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

தானே வந்த புயல்..

நட்சத்திரங்கள் தெறிக்கும் என் குடிசை ஓலை வழி
சில சமயம் நிலா கூட விலகிய கீற்றுக்களில்..
வானமும் விழிவிரியக் காணக் கிடைத்தது
தானே வந்து தானே சென்ற புயலில்

3 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

‘தானே’ புயலினால் புதுவையும், கடலூரும் கலங்கிக் கிடப்பதால் வருத்தமடைந்தது மனது. இந்தக் கவிதையைப் படித்து ரசித்ததில் கிடைத்தது சற்றே ஆறுதல்! நன்று!

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றீ கணேஷ்

நன்றி ரத்னவேல் சார்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...