எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

நகாரா உலா..

தாழம்பூ சடையோடு
மருதாணிக் கைகோர்த்து
தீவட்டி ஒளியில் நாயன ஓசையில்
நாம் கண்விரிக்கப் பார்த்த
உற்சவ மூர்த்தி மின்சார நகாராக்களில்
உறுத்தும் உச்சகட்ட ஒலியோடு உலா..

3 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

நவீன விஞ்ஞான வசதிகளில் நாம் இழந்துவிடுவது நிறையத்தான். அழகுணர்ச்சியும் அதில் ஒன்று என்று நான் சிலசமயம் தோன்றுவதுண்டு. அருமை!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...