எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 2 டிசம்பர், 2011

காதல் கூலி..

கண்ணுக்குள்
குடித்தனம் புகும் காதல்
முத்தத்தை
குடக்கூலி்யாய்க் கேட்கிறது.

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

//பேராசை
கண்ணோ
எவ்வளவு கொடுத்தாலும்
போதாது என்கிறது!//

இப்படித் தொடர்ந்தால் நன்றாக இருக்குமா?

விச்சு சொன்னது…

சத்தமில்லா முத்தம்...
அது சத்தான முத்தம்.

பால கணேஷ் சொன்னது…

அதுசரி... குடக்கூலி எவ்வளவு குடுத்தாலும் பத்தாதேக்கா...

Picture சொன்னது…

குடக்கூலி என்பது மாதத்திற்கு ஒரு முறை தருவது . முத்தம் ....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெண்புரவி

நன்றி விச்சு

நன்றி கணேஷ்

நன்றீ பிக்சர்.. இதென்ன கேள்வி..?இது சும்மா கவிதை..:)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...